திமுக இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்து ஒன்று தெரிகிறது..
என்றுமே ஒரு தமிழனின் மன ஓட்டம் என்பதும் ஒரு இந்தியனின் மன ஓட்டம் என்பதும் ஒத்துப்போகாது என்று..!!
தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட கட்ச தீவை மிட்பது, மத சார்பற்ற ஆட்சி அமைப்பது, மத நல்லிணக்க வரலாறு படைப்பது, சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது, தனியார் துறையில் இட ஒதிக்கீடு என்று சொல்லபட்ட எந்த வாக்குறுதிகளும் மத்தியில...் நிறைவேறப்போவதில்லை.. இவை எல்லாவற்றிற்க்கும் எதிரான மனப்போக்கையே மத்தியில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் கொண்டுள்ளது.. ஆக இது தமிழ் ஓட்டை சேர்ப்பதற்கான ஒரு வெற்று அறிக்கையே அன்றி வேறில்லை..!!
என்ன ஒரு ஆச்சிரியம் என்றால் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை கொள்கையில் மாற்றம் என்ற ஒன்றை தவிர வேறு எதிலும் கருணாநிதி அண்ட் கோ தன் சொந்த வருவாய் ஈட்ட வழியில்லை.. ஒரு வேளை இது மத்திய ஆட்சிதானே தமிழ் நாட்டை முழுமையாக முடித்துவிட்டு பின் அதில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துவிட்டார் போலும்..!!
தூக்கு தண்டனை ரத்து என்று சொல்வது ஒரு வேளை அண்ட் கோ மெம்பரில் யாருக்கேனும் கிடைத்துவிட்டால் என்ற பயம் என்று கிண்டலாக பொது புத்திக்கு தோன்றினாலும் அந்த அளவிற்கு சில்லியாக சிந்திக்க மாட்டார் என்பது நாடறிந்த ஒன்று..!!
என்றுமே ஒரு தமிழனின் மன ஓட்டம் என்பதும் ஒரு இந்தியனின் மன ஓட்டம் என்பதும் ஒத்துப்போகாது என்று..!!
தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட கட்ச தீவை மிட்பது, மத சார்பற்ற ஆட்சி அமைப்பது, மத நல்லிணக்க வரலாறு படைப்பது, சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது, தனியார் துறையில் இட ஒதிக்கீடு என்று சொல்லபட்ட எந்த வாக்குறுதிகளும் மத்தியில...் நிறைவேறப்போவதில்லை.. இவை எல்லாவற்றிற்க்கும் எதிரான மனப்போக்கையே மத்தியில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் கொண்டுள்ளது.. ஆக இது தமிழ் ஓட்டை சேர்ப்பதற்கான ஒரு வெற்று அறிக்கையே அன்றி வேறில்லை..!!
என்ன ஒரு ஆச்சிரியம் என்றால் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை கொள்கையில் மாற்றம் என்ற ஒன்றை தவிர வேறு எதிலும் கருணாநிதி அண்ட் கோ தன் சொந்த வருவாய் ஈட்ட வழியில்லை.. ஒரு வேளை இது மத்திய ஆட்சிதானே தமிழ் நாட்டை முழுமையாக முடித்துவிட்டு பின் அதில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துவிட்டார் போலும்..!!
தூக்கு தண்டனை ரத்து என்று சொல்வது ஒரு வேளை அண்ட் கோ மெம்பரில் யாருக்கேனும் கிடைத்துவிட்டால் என்ற பயம் என்று கிண்டலாக பொது புத்திக்கு தோன்றினாலும் அந்த அளவிற்கு சில்லியாக சிந்திக்க மாட்டார் என்பது நாடறிந்த ஒன்று..!!
No comments:
Post a Comment