காலங்காத்தாலயே ஒருத்தன் செம்ம கடுப்ப கெளப்பிட்டான்..

'ஜில்லா' படத்தோட கதைய நெட்ல போட்டுருக்கான் படிச்சியான்னு கேட்டா அதுக்கு என்ன சொல்லனும் அவன். ஒன்னு படிச்சேன்னு சொல்லனும்; இல்ல படிக்கலன்னு சொல்லனும்..

அவன் சொல்றான் அண்ணாவோட படத்தெல்லாம் கதை கேக்காம தான் போகனும்.. அப்போ தான் கதை surprise-அ இருக்கும்ங்குறான்.

விடுவனா நான்: எது கதைல surprise-u suspense-a. டேய்.. அப்படி நா என்னனு உன் அண்ணனுக்கு தெரியுமாடா... பேசுவடா பேசுவ .. 11/12th படிக்கும் போது புதிய கீதை, பகவதி, வசீகரா-னு back to back ஹிட் கொடுத்த தளபதிக்கு உதயா flop ஆகிடுச்சுனு சொன்ன பய தான நீ.. பழகுனதுக்கு இதெல்லாம் கேக்கனும்னு இருக்கு..

நண்பனும் எதிரியும் அவர்களா உருவாகுரதில்ல.. நாம்மளா உருவாக்குரதுதான்.. மனசுல வச்சுக்கோ...

No comments:

Post a Comment