தமிழுக்கும் தமிழனுக்கும் இன்றைய சூழழில் நடக்கும் பல்வேறு நாசவேலைகளில் தமிழ் புத்தாண்டு தை 1-ஆ அல்லது சித்திரை 1-ஆ என்ற குழப்பத்தில் தமிழனையே தள்ளியதை அந்நாசவேலைகளின் ஆரம்பப் புள்ளியாகப் பார்க்கின்றேன்.
"ஹாப்பி டமில் நியு இயர்" என தமிழர்களே சொல்லும் நிலையை காணும் பொழுது இதற்கு காரணமாக இரண்டு பேர் தான் இருக்க முடியும்..!!
ஒன்று தமிழனுக்கான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும் ஒரு கூட்டமும்..!!
மற்றொன்று தமிழுக்கான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும் தமிழனும்..!!
"ஹாப்பி டமில் நியு இயர்" என தமிழர்களே சொல்லும் நிலையை காணும் பொழுது இதற்கு காரணமாக இரண்டு பேர் தான் இருக்க முடியும்..!!
ஒன்று தமிழனுக்கான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும் ஒரு கூட்டமும்..!!
மற்றொன்று தமிழுக்கான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும் தமிழனும்..!!
No comments:
Post a Comment