என்றோ எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பை தேர்தலின் சில மாதங்களின் முன்பு வெளிவிடுவதில் தெரிகிறது ஒவ்வொரு ஓட்டின் மதிப்பு..!!
இந்த ஓட்டுரிமை இருக்கும் மட்டும் தான் ஒரு சமுகத்தின் குரல் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட/ தேர்ந்தெடுக்கப்படுகிற ஆளும் அரசுக்கு எட்டும்..!!
இனி ஒவ்வொரு தனி மனிதனின் குரல் கூட எட்ட வேண்டுமாயின் அது ஒன்றால் மட்டுமே முடியும்.. அது ஒரு தனி மனிதனின் ஓட்டு..!!
நீயா நானாவில் வந்த ஒரு அரசியல் பிரமுகர் சொன்னார்: அரசியல் சாக்கடை அல்ல. வாக்காளர் அட்டை இருக்கும் ஒவ்வருவரும் அரசியல்வாதிதான். தெளிவான மக்கள் அரசியல்வாதி ஆகிறான். தெளிவில்லாத அரசியல்வாதி மக்களாாக ஆகிறான் என்று..!!
இந்த ஓட்டுரிமை இருக்கும் மட்டும் தான் ஒரு சமுகத்தின் குரல் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட/ தேர்ந்தெடுக்கப்படுகிற ஆளும் அரசுக்கு எட்டும்..!!
இனி ஒவ்வொரு தனி மனிதனின் குரல் கூட எட்ட வேண்டுமாயின் அது ஒன்றால் மட்டுமே முடியும்.. அது ஒரு தனி மனிதனின் ஓட்டு..!!
நீயா நானாவில் வந்த ஒரு அரசியல் பிரமுகர் சொன்னார்: அரசியல் சாக்கடை அல்ல. வாக்காளர் அட்டை இருக்கும் ஒவ்வருவரும் அரசியல்வாதிதான். தெளிவான மக்கள் அரசியல்வாதி ஆகிறான். தெளிவில்லாத அரசியல்வாதி மக்களாாக ஆகிறான் என்று..!!


