தமிழ் படங்கள் நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் நிறைய உண்டு... அதில் ஒரு பகுதி..
மணிரத்தினத்தின் 'நாயகன்' படத்தில் வரும்
"அவன நிறுத்த சொல்லு.. நா நிறுத்துறேன்" என்ற வசனத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது......
"அவனும் நிறுத்த மாட்டான்,
எவனும் நிறுத்த மாட்டான்,
நாமும் நிறுத்த வேண்டாம்."
என்பது தான்!!!!!
மணிரத்தினத்தின் 'நாயகன்' படத்தில் வரும்
"அவன நிறுத்த சொல்லு.. நா நிறுத்துறேன்" என்ற வசனத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது......
"அவனும் நிறுத்த மாட்டான்,
எவனும் நிறுத்த மாட்டான்,
நாமும் நிறுத்த வேண்டாம்."
என்பது தான்!!!!!


